top of page
Orange Tulip

​நிலா

​​

​​தோழி உரை......

வணக்கம்..... தோழமைகளே..... நான் தேன்நிலா ... கதையுலகிற்கு நான் புதிதானவள்...

கடந்த சில வருடங்களாக 

மட்டுமே நான் novels படிக்க ஆரம்பித்தேன்.... சிறுவயதிலிருந்தே கவிதைகள், கட்டுரைகள் எழுதும் பழக்கம் என்னிடம் உண்டு..... novels படிக்கும் போது என் மனதில்தோன்றியது நாமும் கதை எழுதுவோமா ?? என்றுதான்... சரி முடிவு எடுத்தாகிவிட்டது.... இனி முயற்சி செய்து பார்ப்போமே...... என்னுடைய இந்த முயற்சியை ஊக்கப்படுதியது என்கணவரும் என் ஒன்றுவிட்ட சகோதரியும் தான்.... நான் என்னுடைய முயற்சியை கூறியபோது

நிமிடம் தாமதிக்காது உன்னால் முடியும் முயற்சி செய்துபார் என கூறிய சகோதரிக்கு நன்றிகள்.... கணவனிடம் கூறிய அடுத்த நொடி laptopil எதையோமும்முரமாக தேடினார்... நான் என்ன சொல்கிறேன் நீங்கள் என்னசெய்துகொண்டு இருக்கிறீர்கள் என நான் கேட்டதற்கு நீ story publish செய்வதற்கு website create செய்கிறேன் என்றார்........ இதற்குமேல் என்ன வேண்டும்???? இவ்வாறு தான் நான் இங்கு அறிமுகம்..... இனி எனது இந்த முயற்சியின் வெற்றியும் தோல்வியும் வாசகர்களாகிய உங்கள் கைகளிலே இல்லை இல்லை.... உங்கள் மனதினில் ,,,,,, நன்றி தோழமைகளே ... சந்திப்போம்..........

bottom of page