top of page

'' காவலன் நானடி கண்ணம்மா'

  • Writer: ThenNila Novels
    ThenNila Novels
  • Jul 6, 2017
  • 1 min read

ஹாய் ... தோழமைகளே....

""" காவலன் நானடி கண்ணம்மா"" கதையின் சிறு முன்னோட்டம்......

" வார்த்தைகள் இல்லாமல் கவிதை எழுதும் விந்தைக் கவி உன் விழிகள்.....''''

நாயகன்-- ராம்...... நாயகி----- பூவிழி......

கதையின் நாயகியான பூவிழியை நாயகன் எப்படி காவல் காக்கின்றான்?? ஏன் காவல் காக்கின்றான்?

கதையின் பின்னோட்டத்தில் அறிந்து கொள்ளலாம்...... ப்ரண்ட்ஸ்😀😀😀

 
 
 

Commentaires


bottom of page