top of page

"காவலன் நானடி கண்ணம்மா 1

ஹாய் தோழமைகளே...

"காவலன் நானடி கண்ணம்மா" கதையின்

முதல் அத்தியாயம் ....

epi 01',,,,,

"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது

வல்லவன் வகுத்ததடா கர்ணா"

எனும் பாடல் அதிகாலை வேளையில் அந்த வீட்டின் வரவேற்பறையில் உள்ள பெரிய தொலைக்கட்சிப் பெட்டியில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்தது...

பாடலின் சத்தத்தை மேலும் கூட்டியவாறு கையில் உள்ள காபியை மிகவும் ரசித்துக்குடித்தபடி

அங்கிருந்த சோபாவில் வந்தமர்ந்தான் ராம்சுந்தர்....

ராம்சுந்தர் வயது இருபத்தியேழு, மாநிறத்திட்கு சற்றுக்குறைவான நிறம், அளவான உயரம், பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் வசீகரத்தன்மை கொண்டவன்... சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து ஆசிரமத்தில் வளர்ந்தவன்.... உபகாரச்சம்பளம் பெற்று தன்னுடைய திறமையினால் தொழில் முறைப்படிப்பை முடித்து

தன்னுடைய நண்பனின் கம்பெனியான

P R GROUPS OF COMPANY இன் ஜெனரல் மேனேஜர் {GM} பதவியில் உள்ளான்......

தொடரும்...

bottom of page